வாழ்வை முழுமையாக அனுபவிப்பதே பிறப்பின் அர்த்தமாக இருக்கமுடியும் என்பதால் அனுபவித்தலுக்காக மட்டுமே பிறந்திருக்கிறேன் என்று தீவிரமாக நம்புகிறேன். அந்த அனுபவித்தலில் இருந்தே என் எழுத்துகள் பிறக்கின்றன. நான் எழுத்தாளன் இல்லை. உணர்வுகளை பதிவு செய்ய எழுத்துக்களை பயன்படுத்திக் கொள்பவன்.